420
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். இன்று அகமதாபாத்- காந்தி நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மெட்ரோ ரயிலிலும் அவர் பயணம் மேற்கொள்கிறார். மேலும் அக...

1038
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கேட்டும், உறவினர்கள் மறுத்ததால், அவர்களை மிரட்டுவதற்காக, அருகில் உள்ள விவசாய கிணற்றில் 4 முறை குதித்து தப்பிய இளைஞர் 5ஆவது முறையா...

272
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந...

306
ஓசூரில் கியாஸ் வெல்டிங் மூலம் ஐடிபிஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த கும்பலே, பெங்களூரில் சி.சி.டி.வி கேமராவிற்கு கருப்பு மை பூசி விட்டு அதேப் பாணியில் கொள்ளையில்...

310
சென்னை தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில், வெல்டிங் வேலையின் போது ஏற்பட்ட தீப்பொறி அருகில் இருந்த மெத்தை தயாரிக்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் விழுந்ததால், 3 கடைகள் தீப்பற்றி எரிந்ததாகக் கூற...

371
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காணக்கிளியநல்லூரில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலியானார். சேலம் மாவட்டதைச் சேர்ந்த ரக் ஷித் என்ற அந்த மாணவர், த...

261
கரூர் அருகே ஆண்டான் கோவில் புதூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர். நேற்று மாலை விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பாத நி...



BIG STORY